Wednesday, September 22, 2010

இந்து (சிவன்) கோவில்களில் இதெல்லாம் கூடாதாம்...!!!!



சிவாலயங்களில் இதையெல்லாம் செய்யகூடாதுங்க.... (பெரியவங்க சொல்றாங்க)



natpu

அக்காலத்தில் (அதாவது திரை போட்டிருக்கும் நேரம், கதவு சாத்தப்பட்ட பிறகு) தரிசனம் செய்தல், நெற்றிக்கு விபூதி இடாமல் செல்லல், செருப்புக் காலுடன் செல்லுதல், கோபுரம், விமானம், தெய்வமூர்த்திகள் ஆகியவற்றின் நிழலைத் தாண்டுதல், வாஹனத்தில் செல்லுதல், ஆண்கள் உடலின் மேல் பாகத்தை மூடிச்செல்லுதல், தலைமுடியை பின்னால் அவிழ்த்துத் தொங்கவிடுதல், தலைமுடியைக் காயவைத்தல், மூக்குச் சிந்துதல், தும்முதல், கோட்டுவாய் விடுதல், வாயில் எதையாவது மென்னுதல், பேசுதல், வேகமாகச் சுற்றுதல், தீபம் அணையும் படி மூச்சுவிடுதல், வாயால் ஊதி அணைத்தல்,


வாங்க பார்ப்போம்: 



No comments:

Post a Comment