Monday, September 6, 2010

இன்றைய சிலேட்டுக் கிறுக்கல்...!!!

இன்றைய சிலேட்டுக் கிறுக்கல்...
natpu

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசியல் சட்டத்தை 
உருவாக்கியவர்கள் மக்கள் எப்படி வாக்குரிமை வழங்கலாம் என்று தான் யோசித்திருப்பார்கள். 


அந்த வாக்குரிமையும் சீக்கிரம் விலை பேசப்படும் பொருளாகி விடும் என்று யோசித்திருப்பார்களா? ஜனநாயகத்தின் அர்த்தம் எப்படியெல்லாம் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது...!!!?


மேலும் சுவாரசியமான செய்திகளுக்கு பார்க்கவும்:


www.natpu.in
www.cinema.natpu.in



No comments:

Post a Comment