Sunday, November 7, 2010

உத்தம புத்திரன் - சினிமா விமர்சனம்




natpu


தெலுங்கிலிருந்து வந்திருக்கும் இன்னொரு இறக்குமதிச் சரக்கு. ஏற்கனவே 'சுப்பிரமணியம்' படத்தில் பார்த்த மாதிரி கூட்டுக்குடும்பம். அதில் வரும் ஜெனிலியா தான் இதிலும் . துவக்கக் காட்சியில் வந்துபோகிறார் ஸ்ரேயா. தனுஷ் நண்பனுக்காக திருமண மண்டபத்தில் பெண்ணைக் கடத்தப் போய் மாற்றி வெறொரு பெண்ணான ஜெனிலியாவைக்கடத்திவருகிறார். வழக்கம்போல ஒரு கும்பல் துரத்துகிறது.
இருவரும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். தன்னுடைய வீட்டிற்கே ஜெனிலியாவை அனுப்பி வைக்க - அங்கு அவர் நல்லபெயர் எடுக்கிறார் .தனுஷீக்குத் திருமணம் முடிக்க அந்தப்பெரிய குடும்பத்தில் முடிவெடுக்கும்போது ஜெனிலியாவைக் கடத்துகிறார்கள் அவருடைய உறவினர்கள். குடுமி(!) வைத்த முரட்டுக்குடும்பத்தில் நுழைந்து விவேக்கைப் பயன்படுத்தி தன்னுடைய குடும்பத்தினரை வெளிநாட்டிலிருந்து வருபவர்களாக நடிக்க வைத்து (சகலகலாவல்லவன் காலத்துத்துருப்பிடித்த உத்தி!) அவர்களை ஏமாற்றி தங்களுடைய திருமணத்தை முடித்து பிரிந்துகிடந்த குடும்பத்தை ஒன்று சேர்ப்பதற்குள் - எப்போது படம் முடியும்..


natpu


மேலும் படிக்க:  

நன்றி - நட்பூ (www.natpu.in)

Thursday, November 4, 2010

தீபத் திரு நாள் வாழ்த்துக்கள்

தீபத் திரு நாள் வாழ்த்துக்கள்




பல்வேறு நாட்டிலுள்ள  அணைத்து இந்தியர்களுக்கும், எங்களது இதயம் கனிந்த,
தீபத் திரு நாள் வாழ்த்துக்கள்.

இந்த தீபத் திரு நாளானது, அனைவரது வாழ்விலும், நல்லதொரு மேன்மையை தரக்கூடிய ஒளியை ஏற்றும் விதமாக அமைய வேண்டும்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே...

நன்றி - நட்பூ (www.natpu.in)

Wednesday, November 3, 2010

பிம்பம்



பிம்பம் (சிறுகதை)


natpu


மாசக் கடைசியில் ஒவ்வொரு மாசமும் அப்படித்தான் –  பருப்புத் தட்டுப்பாடில் ஆரம்பித்து சிறுகச் சேர்ந்து கட்டுக்கடங்காமல், திடீரென்று பெருத்துவிட்ட பூதத்தைச் சமாளிக்க P.F. இல் கடன் வாங்குவது பற்றிப் பாரதியுடன் இறங்கிவிட்ட பேச்சு சுவாரஸ்யத்தில், தான் திடீரென்ற நின்ற இடத்திலிருந்து தள்ளப்படுவதுகூடத் தெளியாத அதிர்ச்சியில் தள்ளாடிப் போனான்.
‘ஸாரி மாடம்! மன்னிச்சுடுங்க மாடம்!’ அந்த வாலிபனின் கைகளும் கண்களும் தவித்தன. கன்னங்கள் ...


natpu


மேலும் படிக்க: 



நன்றி - நட்பூ (www.natpu.in)