Tuesday, September 7, 2010

சினிமா வாய்ப்பு கிடைத்தால் ஒகே, கிடைக்கலைனா....!!!!!!!!!???

 - நடிகர் திரு. பாக்யராஜ்...!!





சென்னையில் 'தா' என்ற படத்தின் குறுந்தகடு வெளியீட்டு விழா நேற்று நடந்தது. குறுந்தகட்டை வெளியிட்ட இயக்குநரான பாக்யராஜ் நிகழ்ச்சியில் பேசும்போது ''சென்னைக்குச் சினிமா ஆசையில் ஓடிவந்த எல்லோருக்கும் சினிமா வாய்ப்புக் கிடைப்பதில்லை. இவர்கள் சென்னையில் ஒரு முகவரி கூட இல்லாமல் அலைந்து திரிவார்கள்.அப்படி வாய்ப்புக் கிடைக்காதவர்களின் கடைசி முகவரி கண்ணம்மா பேட்டை சுடுகாடு தான் '' என்று பேசியிருக்கிறார்.

மேலும் பல சுவாரசியமான செய்திகளுக்கு பார்க்கவும்,

No comments:

Post a Comment