Friday, September 3, 2010

ரஜினியின் (நறுக்) செய்தி...!!!!




ரசிகர்களை அழைப்பதற்கு ஆசையாக இருந்தாலும் சென்னை நகர இட நெருக்கடி காரணமாக ரசிகர்களை அழைக்க முடியவில்லை என மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் - ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு விடுத்த அறிக்கையில்.


'' எத்தனையோ முறை கழகத்தலைவர்களுடன் கூட்டங்களில் கலந்த அனுபவம் இருந்தும் அந்தச் சாயல் கொஞ்சங்கூட உங்க அறிக்கையில் தெரியலையே. அவங்கன்னா உங்களை மாதிரி இடமில்லைன்னு வருத்தப்படாம இதயத்தில் இடம் கொடுத்திருக்கேன்னு சந்தோசத்தோட சொல்லியிருப்பாங்களே..''



மேலும் சுவரசியமான செய்திகளுக்கு: 






No comments:

Post a Comment