Wednesday, October 27, 2010

எது தமிழ்ப்படம்? ஒச்சாயி - திரைப்படமும் சர்ச்சையும்

எது தமிழ்ப்படம்?


natpu

ருத்தி வீரன், சுப்பிரமணியபுரம் படத்திற்குப் பிறகு மதுரை சுற்றுப் புறத்தை மையமாக வைத்துப் பலவிதமான படங்கள் வர ஆரம்பித்துவிட்டன. செழுமையான கதை உயிர்ப்போடு இல்லாமல் அந்தப் பிராந்தியத்தை மட்டும் திரைப்பட நகல் எடுக்கும்போது அவை எடுபடாமல் போய்விடுகின்றன.
இந்த வரிசையில் இப்போது வந்திருக்கும் படம் - ஒச்சாயி.
ஒச்சாயி. மதுரையில் உசிலம்பட்டி வட்டாரத்துக்கே உரித்தான ஒரு தமிழ்ச்சொல். மதுரைக்கு பக்கத்தில் உள்ள உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள பாப்பாபட்டியில் இருக்கிற ஒச்சாண்டம்மன் கோவில் கருமாத்தூரிலும் இருக்கிறது. முக்குலத்தோருக்குச் சொந்தமான இந்தக் கோவிலில் இருக்கும் ஒச்சாண்டம்மனையும், ஆச்சிக்கிழவியையும் அந்தச் சமூகத்து மக்கள் தங்கள் முன்னோர்களாக வணங்குகிறார்கள். இப்போதும் அங்கு 'ஒச்சாயி' என்கிற பெயர் பல பெண்களுக்கு வைக்கப்பட்டிருப்பதை இந்தப் பகுதிக்குப் போனவர்கள் உணர்ந்துகொள்ள முடியும்.
ரத்த மரபணுக்கள் சம்பந்தமாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் பல்லாண்டுகளாக மற்ற இனங்களோடு திருமண உறவு செய்துகொள்ளாமல்

மேலும் படிக்க: 

நன்றி - நட்பூ (www.natpu.in)

No comments:

Post a Comment