Tuesday, October 26, 2010

ஒச்சாயி - சினிமா விமர்சனம்



ஒச்சாயி


natpu




ராஜேஷ் முதல் மனைவி ஒரு மகனைப் பெற்றுவிட்டு இறந்த நிலையில் இரண்டாவது திருமணம் செய்கிறார். மகன்  மொக்கைச்சாமி வளர்ந்த நிலையில் இருக்கும்போது, அந்த மனைவி வேறு ஒருவருடன் தொடர்பாக இருப்பதைப் பார்த்துவிடும் ராஜேஷ் அந்த இடத்தில் அவர்களைக் கொலை செய்துவிட்டுச் சிறைக்குப் போகிறார். அவருடைய மகன் தனித்து விடப்பட்டு தாதா ஒருவரால் வளர்க்கப்படுகிறான். சகல பழக்கங்களும் அவனுடன் வளர்கின்றன.
சிறையில் இருந்து விடுதலை ஆகி ஊருக்கு வரும் ராஜேஷுக்கு தன் மகன் வளர்ந்து நிற்கும் விதத்தைப் பார்த்து அதிர்ச்சி. அவரைத் தொடர்ந்து இம்சிக்கும் மகனை அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. குடி, கொலை, தாக்குதல் என்று அலையும் மகன், பெண்கள் மீதே வெறுப்புடன் இருக்கிறான். பெண்கள் குறித்துக் கேவலமாகப்..




natpu




மேலும் படிக்க: http://cinema.natpu.in/thiraippadam/vimarsanam/oochaye.php

No comments:

Post a Comment