Monday, October 25, 2010

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிக் கட்டணங்களை நிர்ணயிப்பவர் யார்? தடுப்பவர் யார்?


தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிக் கட்டணங்களை ..



natpu

மிழகத்தில் நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்தைச் சேர்ந்த பல பெற்றோர்களுக்கு உருவாகியிருக்கும் குழப்பம் - தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண விஷயத்தில் தமிழக அரசு என்னதான் நினைக்கிறது? இந்தக் குழப்பத்தின் உச்சக்கட்டமாக தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக்குழுத் தலைவரான நீதிபதி கோவிந்தராஜன் தன்னுடைய பதவியை விட்டு விலகியிருக்கிறார்.
விலகலுக்கான காரணம் என்ன?
தமிழகத்தில் முன்பு கிறிஸ்தவ நிறுவனங்கள் நடத்திய பள்ளிகள் பரவலாக இருந்தன. நல்ல வசதி படைத்தவர்கள் கல்வியைப் பரப்பும் நோக்கத்தில் எழுப்பிய பள்ளிகளும், கல்லூரிகளும், சில பல்கலைக்கழகங்களும் கூட இருந்தன. இவற்றில் படித்து முன்னேறியவர்களின் எண்ணிக்கை அதிகம். மாநகராட்சிப் பள்ளிகளின் தரமும் குறையாமல்தான் இருந்தன.
ஆனால் எண்பதுகளுக்குப் பிறகு அரசுப் பொதுமருத்துவமனைகள் இயங்குவதைப் போல 

மேலும் படிக்க: http://www.natpu.in/Pakudhikal/Mukappukkatturai/palli.php

நன்றி - நட்பூ (www.natpu.in)

No comments:

Post a Comment