Thursday, October 14, 2010

முறுக்கு மீசையும் ; வீச்சரிவாளும்...


அய்யனார்...




natpu
முறுக்கு மீசையும் ; வீச்சரிவாளும்....
ட்ட மலை அய்யனாரே மாவூத்து வேலவரே…  மழையை இறக்கிவிடு…  மானுடங்க கையெடுக்க…’’
- அய்யனாரைப் பற்றிய ஒரு நாட்டுப்புறப் பாடல். ரொம்பவும் விழிப்பான கண்கள்;  ஏறின புருவங்கள்;  மேடான கன்னத் தசையில் துருத்திக் கொண்டிருக்கும் அடர்த்தியான மீசை; தடித்த உதடுகளுடன் துடிப்பான சாமியாக வெட்ட வெளியில் நிற்கிறார் அய்யனார்.
வலது கையில் நீளமான செண்டு;  இடது கையில் ஒரு மந்திரக்கோல். பக்கத்திலேயே காவல் தெய்வங்களான முத்துக் கருப்பு; வேட்டைக் கருப்பு.
சற்றுத் தள்ளி பல அழுத்தமான வர்ணங்கள் மினுங்குகிற குதிரைகள்; யானை. இப்படித்தான் காட்சியளிக்கிறது கோவில். இருப்பது சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூரை அடுத்துள்ள எஸ். கோவில்பட்டி கிராமத்தில். பொதுவாக தென் தமிழகத்தில் பல இடங்களில் அய்யனார் கோவில் இருந்தாலும் இங்கே மட்டும் தனிவிசேஷம்.


natpu


கொஞ்சம் வானம் பார்த்த பூமியாகக் கிடக்கிற கோவில்பட்டியில் சில தலைமுறைகளுக்கு முன்பு ஒரு சம்பவம்...
வறண்ட காலத்தில் கடப்பாரை கொண்டு வள்ளிக்கிழங்கு தோண்டப் போவது பலருக்கு வழக்கம். அப்படி ஒரு சமயம் தோண்டியபோது மண்ணைப் புரட்டியதும் ‘ணங்’ என்று கனமான சத்தம்.


மேலும் படிக்க: 
http://www.natpu.in/Pakudhikal/Aanmeekam/ayyanar.php

No comments:

Post a Comment